Monday, June 8, 2026
No menu items!

செப்டெம்பர்

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமா?

செப்டெம்பர் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இறுதியாக லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் விலை ரூ. 4,115க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பெற்றோர் மற்றும் மாணவர்கள் குழு தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. மனுவை தாக்கல் செய்த குழு, 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05...

இலங்கையின் ஏற்றுமதி செயற்பாடுகளில் வீழ்ச்சி!

கடந்த செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி செயற்பாடுகள் 937.95 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளன. இலங்கை சுங்கம் விடுத்துள்ள தற்காலிக தரவுகளுக்கு அமைய 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் ஏற்றுமதி வருவாய் 3.49 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. தேயிலை, இறப்பர் உள்ளிட்டவை சார்ந்த உற்பத்திகள், மின்சார மற்றும் இலத்திரனியல் உற்பத்திகள் மற்றும் கடல் உணவு...

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி இறுதிகட்டத்தில்!

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு முன்னரான சரிபார்ப்பு நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன. உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டை அச்சிடுவதற்கான உத்தரவு அடுத்த சில தினங்களில் அரச அச்சகத்துக்கு வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த தேர்தல்கள் ஆணையாளர்...

வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்ட  அனுரகுமார திஸாநாயக்க!

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (12) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் அனுரகுமார திஸாநாயக்க வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார். இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் தோழர் டாக்டர் நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவை...

வெளியாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்  செப்டெம்பர் மாதம் வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கடந்த இறுதி வாரத்தில் செய்முறைப் பரீட்சைகள் நிறைவடைவடைந்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தப் பணிகளும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், 2024 ஆம்...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img