Friday, April 24, 2026
No menu items!

செம்மணி மனித புதைகுழி

11 மாணவர்களை கடத்தி காணாமலாக்கிய வழக்கின் பிரதான குற்றவாளி விரைவில் நீதிமன்றில் – ஜனாதிபதி!

11 மாணவர்களை கடத்தி காணாமலாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய பிரதான குற்றவாளி விரைவில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (19) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது: “விடுதலைப் புலிகள் காலத்தில் மீட்கப்பட்ட தங்க நகைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முயன்றபோதும் அடையாளம் காண முடியாத நிலை தொடர்கிறது. எனவே, அவை பணமாக...

கட்டியணைத்தவாறு இரு எலும்புக்கூடுகள் அடையாளம்..!!

செம்மணி மனித புதைகுழியில், ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு, ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர் , சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்...

வடக்கு கிழக்கில் பாரிய கையெழுத்துப் போராட்டம் – செம்மணி அகழ்வுகளுக்கு சர்வதேச விசாரணை கோரி!

செம்மணியின்அவலங்களுடன்  இதுவரைகாலமும் இராணுவத்தால் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கும் காணாமலாக்கப்பட்டமைக்கும் நீதியும் பரிகாரமும் கோரி எதிர்வரும் 29 ஆம் திகதியன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டத்தை முன்னிறுத்தி ஜனநாயக  தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சி, ரெலோ, புளெட்,...

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழ்வு இன்று மீண்டும் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று (25) ஆரம்பிக்கப்பட உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கவிருந்த அகழ்வு பணிகள் பிற்போடப்பட்ட நிலையில், அவை இன்று மீண்டும் ஆரம்பமாகின்றன. இதற்கு முன்பு, அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்ற அகழ்வில், முதல் கட்டமாக 9 நாட்களும், இரண்டாம் கட்டத்தில் 45 நாட்களும்...

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சர்வதேச விசாரணைக்கு எவ்வித அவசியமும் இல்லை; மக்கள் பாதுகாப்பு அமைச்சர்!

சர்வதேச விசாரணைக்கு எவ்வித அவசியமும் இல்லை என அரசாங்கம் கூறுகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்து ஊடகமொன்றுக்கு மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார். அத்துடன், தற்போதைய அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பல விடயங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img