Sunday, June 14, 2026
No menu items!

சேனக பெரேரா

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு CPRP கடும் கண்டனம்!!

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க சமீபத்தில் கூறியதை சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு (CPRP) கடுமையாக கண்டித்துள்ளது. அத்தோடு இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை இத்தகைய நடவடிக்கைகள் தீர்க்காது என்றும் கூறியுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவை  பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் சேனக...

கைது செய்யப்பட்ட இளைஞருக்கு வெலிக்கடை பொலிஸாரால் நடந்த கொடூர சம்பவம்!

வெலிக்கடை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சத்சர நிமேஷ் என்ற 25 வயது இளைஞர் கடந்த முதலாம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டமையே குறித்த இளைஞனின் மரணத்திற்குக் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பதுளையைச் சேர்ந்த இந்த இளைஞன் ஒரு தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், முதலாம்...
- Advertisement -spot_img

Latest News

தொலைபேசி கம்பி வடங்கள் களவு; 3 சந்தேகநபர்கள் கைது 

தொலைபேசி தொடர்பு கம்பிகளை (கேபிள்) களவாடிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 3 சந்தேகநபர்கள் சனிக்கிழமை ராகமை மற்றும் மொரட்டுவை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி பொலிஸ்...
- Advertisement -spot_img