Sunday, April 26, 2026
No menu items!

சேவை

சேவையை விட்டு விலகிய வைத்தியர்களிடம் ரூ.1,277 மில்லியன் நிலுவை – தேசிய கணக்காய்வு அலுவலகம்!

சேவையை விட்டு விலகிய அரச வைத்திய அதிகாரிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு ரூ.1,277 மில்லியனுக்கும் அதிகமான நிலுவை பணம் மீட்டெடுக்கப்பட வேண்டிய நிலைமையில் உள்ளது என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் (NAO) தெரிவித்துள்ளது. இதில் பிணை முறைகள், தண்டப் பணம் மற்றும் கடன் முன்பண நிலுவைகள் அடங்கும். இந்த நிலுவைகள் 2024 அக்டோபர் 31 ஆம் திகதிக்குள் அரசாங்கத்தால் அறவிடப்பட...

செவிலியர் சேவைக்கான ஆட்சேர்ப்பு: AL சித்தியாளர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் புதிய வாய்ப்பு!

செவிலியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2020 முதல் 2022 வரையிலான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 2,650 மாணவர்களையும், செவிலியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் ஆட்சேர்ப்பு செய்ய இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) வெளியிடப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலி!

காலி அக்மீமன பகுதியில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் ஒருவர் பலியானார். இந்தக் கொலையை செய்வதற்காக 3 பேர் பிரவேசித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் பயணித்ததாகக் கருதப்படும் இரண்டு உந்துருளிகளும், 3 தலைக்கவசங்களும் யக்கலமுல்ல பகுதியில் வைத்துக் கைப்பற்றப்பட்டுள்ளன. உயிரிழந்த நபர் கடந்த வருடம்...

புதிய நடைமுறை தொழில் திணைக்களத்தினால் புதிய அறிவிப்பு!

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவுசெய்யும் புதிய நடைமுறை தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி 0112 201 201 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு திகதியையும், நேரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதன் ஊடாக, கடினமின்றி சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு பற்றாக்குறை காரணமாக மீண்டும் வரிசை!

கடவுச்சீட்டு பற்றாக்குறை காரணமாக பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அருகில் இருந்த நீண்ட வரிசைகள் கடந்த சில மாதங்களாக நின்றிருந்தாலும், தற்போது திணைக்களத்திற்கு அருகில் மீண்டும் வரிசைகள் உருவாகியுள்ளன. ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு பெற நேற்று பிற்பகல் முதல் வரிசையில் காத்திருக்கும் மக்கள், முன்பதிவு செய்த பிறகும் சரியான சேவைகளைப் பெற...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட 12 பஸ்கள் சேவையிலிருந்து நீக்கம்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட 12 பஸ்கள் மற்றும் வேன்கள் சேவைக்கு தகுதியற்றவை என நீக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட பிரதான வாகன பரிசோதகர் தமிந்த திஸாநாயக்க இன்று (21) இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். மஸ்கெலியா, சாமிமலை, பொகவந்தலாவ, நோர்டன் பிரிட்ஜ், தலவாக்கலை, கொட்டகலை உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து தினசரி பாடசாலை போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் 30 தனியார்...

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இன்று புதன்கிழமை (10) நண்பகல் 12 மணிக்கு முன்னர் கடமைக்கு சமூகமளிக்கத் தவறும் அனைத்து ரயில் நிலைய அதிபர்களும்  கட்டுப்பாட்டாளர்களும் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே வெளியிட்டுள்ளார். ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களால் இன்று புதன்கிழமை வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதை ...

எமது ஆட்சியில் அரச சேவை மறுசீரமைக்கப்படும்

தமது ஆட்சிக்காலத்தில் அரச சேவை மறுசீரமைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த மறுசீரமைப்பு மூலம் அரச சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவதுடன் அரச ஊழியர்களினால் மக்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அரச சேவை மேம்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தங்களது ஆட்சிக் காலத்தில் அரச...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img