Saturday, July 25, 2026
No menu items!

சொகுசு வாகனம்

விபத்துக்குள்ளான கடற்படையின் சொகுசு வாகனம்..!

யாழ் உரும்பிராய் சந்தியில் கடற்படையின் பதவி நிலை அதிகாரி பயணித்த சொகுசு வாகனமும் கயஸ் வாகனமும் இன்று (4/7/2025) திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது உரும்பிராய் சந்தியை கடக்க முற்பட்ட இரண்டு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளை...

அரச வாகனங்களை விற்க நடவடிக்கை..!

அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு திறைசேரியின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தனவினால் சுற்றுநிருபம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சுற்றுநிருபம் திணைக்களத் தலைவர்கள், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகளின்...

லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்!

லொஹான் ரத்வத்தவின் மனைவி சட்டவிரோதமான முறையில் சொகுசு மகிழுந்து ஒன்றைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி, டிசம்பர் 2ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொட நீதவான் நீதிமன்றில் இன்று (22) அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிரிஹான பகுதியில் உள்ள லொஹான்...

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு விளக்கமறியல்!

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனமொன்று மீட்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையும் அவரது மனைவிக்கு நவம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (18) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் இருவருக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் மீட்பு…!

நீர்கொழும்பு, தெமங்சந்தி பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சொகுசு வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ள தனது சகோதரன் ஊடாக இந்த சொகுசு வாகனம் தனக்கு...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தை வழங்குவதற்காக அவர் இன்று சிஐடியில் ஆஜராகியதை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த போது சட்ட அமுலாக்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

நாட்டின் ஒருசில பகுதிகளில் மழை!

மேல் மாகாணம்,சபரகமுவ மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில்,நாட்டின்...
- Advertisement -spot_img