Saturday, May 30, 2026
No menu items!

சொத்துகள்

போதை ஒழிப்பு நடவடிக்கை தீவிரம் – ஒரே நாளில் 980 பேர் கைது!

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டின்  ஒரு பகுதியாக, நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் நேற்று (05) நடத்தப்பட்ட நாடளாவிய சோதனைகளில் மொத்தம் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் நாடு முழுவதும் 1,053 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சட்டவிரோதமாகப் பெற்ற சொத்துகள் தொடர்பாக ஒன்பது பேருக்கு எதிராக...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் பில்லியன் டொலராக உயர்வு!

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 ஜூன் மாதத்தில் 6.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், 2025 ஜூலை மாதத்தில் 1 சதவீதம் அதிகரித்து 6.14 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இதில், நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் உள்ளடங்குகின்றன. இதன் பயன்பாடு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என இலங்கை...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img