Tuesday, July 21, 2026
No menu items!

சொத்துகள்

போதை ஒழிப்பு நடவடிக்கை தீவிரம் – ஒரே நாளில் 980 பேர் கைது!

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டின்  ஒரு பகுதியாக, நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் நேற்று (05) நடத்தப்பட்ட நாடளாவிய சோதனைகளில் மொத்தம் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் நாடு முழுவதும் 1,053 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சட்டவிரோதமாகப் பெற்ற சொத்துகள் தொடர்பாக ஒன்பது பேருக்கு எதிராக...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் பில்லியன் டொலராக உயர்வு!

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 ஜூன் மாதத்தில் 6.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், 2025 ஜூலை மாதத்தில் 1 சதவீதம் அதிகரித்து 6.14 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இதில், நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் உள்ளடங்குகின்றன. இதன் பயன்பாடு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என இலங்கை...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img