Thursday, July 30, 2026
No menu items!

ஜனக ரத்நாயக்க

மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை-பாட்டலி சம்பிக்க ரணவக்க..!

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக மின்சார சபை செயற்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நாட்டு பிரஜைகளுக்கு உண்டு என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் குடியரசின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கை மின்சார...

நாட்டில் அரசியல் பாரிய வியாபாரமாக மாறுகிறது; ஜனக ரத்நாயக்க !

கடந்த 76 வருடங்களில், நாட்டில் அரசியல் பாரிய வியாபாரமாக மாறி, பரவலான கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டத்தை கூட்டுவதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களின் உதவியுடன் வேட்பாளர்கள் பெரும்பாலும் தேர்தல் பேரணிகளை ஏற்பாடு செய்கிறார்கள் என்று கூறியுள்ளார். ரூ. 3,000 மற்றும் இந்த பேரணிகளில் கலந்து கொள்ள ஒரு...

எரிபொருள் விலையை ரூபாவால் குறைப்பேன்; ஜனக ரத்நாயக்க…!

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் எரிபொருள் விலையை ரூபாவால் குறைப்பதே தனது முதல் கடமை என ஜனாதிபதி வேட்பாளரும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, இலங்கை...

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் செயலாளருக்கும் தலைவருக்கும் விளக்கமறியல்..!

ஜனக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் கேட்ட அந்த கட்சியின் செயலாளரும் தலைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்கவுக்கு ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் உறுப்புரிமையை வழங்குவதற்காக 3 கோடி ரூபா இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கட்சியின் செயலாளரும் தலைவரும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று கொழும்பு பிரதான...
- Advertisement -spot_img

Latest News

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
- Advertisement -spot_img