Wednesday, July 29, 2026
No menu items!

ஜேந்திரகுமார் பென்னம்பலம்

ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது – ஜனாதிபதி முன்னிலையில் கஜேந்திரகுமார் எம்.பி!

சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட தையிட்டி விகாரை காணிக்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணி வழங்கும் ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பென்னம்பலம் ஜனாதிபதி அனுர முன்னிலையில் ஏற்க முடியாது என தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா தலைமையில் யாழ். மாவட்ட...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img