Thursday, August 13, 2026
No menu items!

டயகம்

18 வயது யுவதியை காணவில்லை…!

டயகம் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் நேற்றைய தினம் காணாமல் போய் உள்ளார். அவர் நேற்று காலை அக்கரப்பத்தனை நகருக்கு மருந்தகம் ஒன்றுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். இன்று மலை வரை வீடு திரும்பாத நிலையில் இன்று மலை டயகம பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால்  புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. யாராவது யுவதியை கண்டால்...
- Advertisement -spot_img

Latest News

வெப்ப காலநிலை தொடர்பில் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் உள்ள 7 மாவட்டங்களுக்கு நாளை (13) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள ஆலோசனையின்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை,...
- Advertisement -spot_img