Wednesday, July 29, 2026
No menu items!

டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ

நாடாளுமன்றத்தில் மருந்துப் பொருட்களுக்கான விலை நிர்ணய சூத்திரம் நிறைவேற்றம்!

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற அமர்வில் மருந்துப் பொருட்களுக்கான விலை நிர்ணய சூத்திரத் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது . இது பல்வேறு வகை மருந்துகளுக்கு அதிகபட்ச விலை வரம்புகளை அறிமுகப்படுத்துவதற்கு வழி வகுக்கிறது  என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்  டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ  தெரிவித்துள்ளார். மேலும் இது அத்தியாவசிய மருந்துகளின் நியாயமான விலை நிர்ணயம் மற்றும் பொதுமக்களுக்கு அணுகலை உறுதி செய்வதை...

சுகாதார சேவையில் 294 புதிய தாதி உத்தியோகத்தர்கள் நியமனம்!

நாட்டில் சுகாதார சேவையை வலுப்படுத்த 294 புதிய தாதி உத்தியோகத்தர்கள் சேவையில் இணைந்துள்ளனர். இதேவேளை, 9 பேச்சு பயிற்சியாளர்கள் மற்றும் 6 மருந்தாளுநர்களும் சுகாதார சேவையில் பணியமர்த்தப்பட உள்ளனர். அக்டோபர் 10 ஆம் திகதி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவில்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img