டிக்டொக்
உள்நாட்டுச்செய்திகள்
டிக்டொக் காதலியை காணச்சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி..!
திருகோணமலை பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவனுக்கும் பசுமலை பிரதேசத்தில் உள்ள மாணவிக்கும் டிக்டொக் மூலம் காதல் மலர்ந்துள்ளது.
இதையடுத்து குறித்த இளைஞன் தனது காதலியை தேடி பசுமலை பிரதேசத்துக்கு வருகை தந்து மாணவியின் வீட்டுக்குச் சென்றுள்ளான்.
சம்பவம் குறித்து பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், இளைஞன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்றைய...
World News
ஜனவரி முதல் டிக்டொக் செயலிக்கு தடை..!
அல்பேனிய அரசாங்கம், தமது நாட்டினுள் ஒரு வருடத்திற்கு டிக்டொக் செயலியின் பயன்பாட்டை எதிர்வரும் ஜனவரி முதல் தடை செய்வதற்கு உத்தேசித்துள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் எடி ரமா அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் பாடசாலை மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, சிறுவர்கள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், உத்தேச தடை...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


