Sunday, August 9, 2026
No menu items!

டிரம்ப்

ட்ரம்பின் 15 அம்ச அமைதி திட்டத்தை நிராகரித்தது இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த 15 அம்ச காசா அமைதி திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. ஹமாஸ் முழுமையாக ஆயுதங்களை களையும் வரை இஸ்ரேலிய படைகள் காசாவில் இருந்து வாபஸ் பெறப்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று (ஞாயிறு)  தெரிவித்துள்ளார். ஓகஸ்ட் 9 அன்று அமைச்சரவை கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, இதனை "போலியான" ஆயுத...

ஆர்ஜென்டினா இடைக்காலத் தேர்தலில் மிலேய் கட்சிக்கு பெரிய வெற்றி!

ஆர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலேய், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் தனது கட்சியை மிகப்பெரிய வெற்றிக்குக் கொண்டுசென்றுள்ளார். தனது ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் கடுமையான செலவுக் குறைப்புகளும், திறந்த சந்தை சீர்திருத்தங்களும் மிலேயின் ஆட்சியை வரையறுத்துள்ளன. அவரது கட்சியான லா லிபர்டாட் அவன்சா (La Libertad Avanza) சுமார் 41% வாக்குகளை பெற்று, போட்டியிட்ட...

ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளிற்கு ட்ரம்ப் வரி விலக்கு விதிப்பு..!

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட்  டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 2ஆம் திகதி, இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தது. அமெரிக்க பொருட்கள் மீது 34 சதவீத வரி விதித்தது....

உலக சந்தையில் கச்சா எண்ணெய் அதிகரிக்கும் சாத்தியம்..!

கனடா மற்றும் மெக்சிகோ மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 25% வரி விதித்ததன் ஊடாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்கும் போக்கைக் காட்டுகிறது. இருப்பினும், கடந்த சில நாட்களில், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் வரிகளின் தாக்கம் நீண்ட காலத்திற்கு எண்ணெய் தேவையை அச்சுறுத்துவதால் ஒட்டுமொத்த எண்ணெய் விலைகள்  குறைந்துள்ளன. கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவிற்கு கச்சா...

டொனால்ட் ட்ரம்பால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்!

அமெரிக்காவில் இம் மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். இவர் அடுத்த மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். இதற்கிடையே தன்னுடைய கெபினட்டில் இடம் பெறக்கூடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து வருகிறார். எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார். இந்நிலையில்,...
- Advertisement -spot_img

Latest News

பிலிப்பைன்ஸில் பருவமழை மற்றும் புயல் பாதிப்பு: 3.8 லட்சம் பேர் பாதிப்பு

பருவமழை மற்றும் வெப்பமண்டல புயல்களின் தாக்கம் காரணமாக பிலிப்பைன்ஸில் 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு ஊடகங்களின் செய்தி அறிக்கைகளுக்கு அமைய, அந்நாட்டின் 8...
- Advertisement -spot_img