Wednesday, July 29, 2026
No menu items!

டெர்மாஸ்கோப்

தோல் புற்றுநோயைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்..!

தோல் புற்றுநோய் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதன்படி, தோல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் வகையிலான செயற்கை புலனறிவு தொழில்நுட்பத்தை பிரிட்டன் நிறுவனமொன்று கண்டுபிடித்துள்ளது. உலகளாவிய ரீதியில் சுமார் 40 சதவீதமானோர் இந்த தோல் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர். அதன்படி டெர்ம் எனப்படும் இத் தொழில்நுட்பத்துக்கு பிரிட்டன் மருத்துவ ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. முதலில் உங்கள் ஸ்மார்ட்போன்களில்...
- Advertisement -spot_img

Latest News

பெந்தோட்டவில் பரசூட் விபத்து: பலஸ்தீனப் பெண் உயிரிழப்பு

பெந்தோட்ட கடற்பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பாராமோட்டர் விபத்தில் 31 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று 29ஆம் திகதி பெந்தோட்ட  பொலிஸ் பிரிவில் உள்ள,...
- Advertisement -spot_img