Tuesday, June 16, 2026
No menu items!

தண்டப் பணம்

சேவையை விட்டு விலகிய வைத்தியர்களிடம் ரூ.1,277 மில்லியன் நிலுவை – தேசிய கணக்காய்வு அலுவலகம்!

சேவையை விட்டு விலகிய அரச வைத்திய அதிகாரிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு ரூ.1,277 மில்லியனுக்கும் அதிகமான நிலுவை பணம் மீட்டெடுக்கப்பட வேண்டிய நிலைமையில் உள்ளது என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் (NAO) தெரிவித்துள்ளது. இதில் பிணை முறைகள், தண்டப் பணம் மற்றும் கடன் முன்பண நிலுவைகள் அடங்கும். இந்த நிலுவைகள் 2024 அக்டோபர் 31 ஆம் திகதிக்குள் அரசாங்கத்தால் அறவிடப்பட...

சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி….!

யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்து வந்தவருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகர்களான கு.பாலேந்திரகுமார் மற்றும் கி.அஜந்தன் ஆகியோர் குறித்த பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன்போது முறையான விதத்தில் இறக்குமதி செய்யப்படாத மற்றும் நிறக்குறியீடு...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img