Friday, June 12, 2026
No menu items!

தண்ணீர்

தர்மசங்கடம் தரும் வாய் துர்நாற்றம்… தவிர்க்க எளிய வழிகள்!

பேசுபவர், கேட்பவர் இருவருக்குமே தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்னைகளில் முக்கியமானது வாய் துர்நாற்றம். நெருங்கிப் பழகுகிறவர்களே சொல்லத் தயங்கும் பிரச்னை; நெருக்கமானவர்களை முகம் சுளிக்கவைக்கும் சங்கடம். இந்தப் பிரச்னை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால்,  தகுந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், இதைக் கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் முடியும். வாய் துர்நாற்றத்துக்கு காரணம் என்ன? வறளும் வாய் வாய் அடிக்கடி வறண்டு போவது `க்சீரோஸ்டோமியா’...

நல்லூர் ஆலய வளாகத்திற்குள் அத்துமீறி உள்நுழைந்த இராணுவத்தினர் ; மக்கள் பதற்றத்தில்!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழாவானது இன்றையதினம் காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக ஆரம்பமாகியது. இதன்போது நல்லூர் ஆலய முன் வாயிலால் திடீரென ஒரு இராணுவ வாகனம் உள்நுழைந்ததால்...

பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் முழுமையாக நிறுத்தம்..!

ஜம்மு - காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்த இந்திய அரசு, அந்நாட்டுக்கு...

அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் சிறுநீரகத்திற்கு ஆபத்தாம்… எச்சரிக்கை பதிவு..!

உடல் ஆரோக்கியத்தில் தண்ணீர் மிகவும் அவசியம் என்றாலும் அளவிற்கு அதிகமாக பருகினால் சிறுநீரகத்திற்கு தீங்கு ஏற்படும் என்று கூறப்படுகின்றது. தண்ணீர் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு தண்ணீர் போதுமான அளவு கட்டாயம் குடிக்க வேண்டும். அவ்வாறு நாம் செய்தால் மட்டுமே செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். அதுமட்டுமின்றி சருமம் வறட்சி அடையாமலும், பளபளப்பாகவும் இருக்கும். உடம்பில் நீர்ச்சத்து...

நடைபயிற்சியின் போது தண்ணீர் பருகலாமா? பலருக்கும் தெரியாத உண்மை..!

நடைபயிற்சி செய்யும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தண்ணீர் மனிதர்கள் உயிர்வாழ மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. உடம்பில் வெப்பநிலையை சீராக வைப்பதற்கும், ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த சரியான அளவில் தண்ணீர் அருந்துவது மிகவும் மேலும் உடம்பில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதற்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை...

55 வயதை கடந்த ஜூஹி சாவ்லா இளமை தோற்றத்தின் ரகசியம் என்ன தெரியுமா …?

ஹிந்தி சினிமாவில் தனது சிறந்த நடிப்பு மூலம் பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர் ஜுஹி சாவ்லா. தற்போது, 55 வயதை கடந்த ஜூஹி இன்றும் இளம் நடிகைகளுக்கு போட்டி போடும் வகையில் இளமையாகவும், அழகாகவும் காணப்படுகிறார். இவரின் இந்த இளமை தோற்றத்தின் ரகசியத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துவருகின்றார்கள். ஜூஹி சாவ்லா உடல்...

புதையல் தோண்டிய இருவர் கைது!

அம்பாறை, கரங்கம பிரதேசத்தில் அனுமதியின்றி வீடொன்றினுள் புதையல் தோண்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி புதையல் தோண்டிய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் குணசிறி அவர்களின் பணிப்புரையின் கீழ், ல் அதிகாரிகள் குழுவொன்று அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரங்கம பகுதியில் சோதனைகளை மேற்கொண்டது. இச் சோதனையின்போதே வீடொன்றில் அகழ்வாராய்ச்சி மூலம் சுமார் 35 அடி...
- Advertisement -spot_img

Latest News

இந்த வருடத்தில் இதுவரை 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டில் 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்கள் மற்றும் 9...
- Advertisement -spot_img