Wednesday, August 5, 2026
No menu items!

தபால்  ஊழியர் சங்கம்

முடங்கி இருக்கும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள்….

தபால் ஊழியர் சங்கத்தின் நடவடிக்கையால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் குவிந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த கடிதங்கள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்கப்படும் என ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். மேலும் ஊழியர் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு எதிர்வரும் 24ஆம் திகதி வரை அரசாங்கத்திற்கு கால அவகாசம்...

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

கொழும்பு, பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில், நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்று (08) நுவரெலியா - கண்டி பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திற்கு எதிராக தபால்  ஊழியர் சங்கத்தினர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் திடீரென வீதிக்கு குறுக்கே சென்று அமர்ந்து கோஷம் எழுப்பியதால்...
- Advertisement -spot_img

Latest News

புதிய “சிறுவர் உரிமைகள் சட்டம்”; அமைச்சரவை அனுமதி 

இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை வலுப்படுத்தும் நோக்கில் புதிய சிறுவர் உரிமைகள் சட்டம் - Child Rights Act - வரைவை விரைவுப்படுத்துவதற்கான யோசனைக்கு...
- Advertisement -spot_img