Monday, August 3, 2026
No menu items!

தமிழ் பிரதிநிதித்துவம்

தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க தமது கட்சி எடுத்துக் கொண்ட முயற்சி தோல்வியடைந்தது; மனோ கணேசன்!

கொழும்பு மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் கிடைக்காது போனமை வருத்தமளிப்பதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் சாத்திய படவில்லை. தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆட்சி அமைக்கும் அனுர குமார திசாநாயக்க அரசுக்கும்...

பெருந்தோட்ட மக்களைக் கவனத்தில் கொள்ளவில்லை ஜனாதிபதி; ஜீவன்!

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் குறிப்பிடும் தற்போதைய ஜனாதிபதி, பெருந்தோட்ட மக்களைக் கவனத்தில் கொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நோர்வூட் - நியூவெலி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் மீனவர்களுக்குச் சலுகைகளை வழங்கினார். விவசாயிகளுக்குச் சலுகைகளை...

கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும்; பாரத் அருள்சாமி!

கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீதான தாக்குதல் ரத்து; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தெஹ்ரானுடன் விரைவாக ஒப்பந்தம் எட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...
- Advertisement -spot_img