Monday, June 22, 2026
No menu items!

தம்பதியினர்

ஹங்கமவில் தம்பதியினர் வெட்டிக்கொலை – வீட்டு உரிமையாளர் கைது!

ஹம்பந்தோட்டை - ஹங்கம, வடிகல பகுதியில் உள்ள வீட்டொன்றில் இருந்து தம்பதியினர் இருவரின் சடலங்கள் நேற்று (6) மர்மமான முறையில் மீட்கப்பட்டுள்ளன. கூர்மையான ஆயுதங்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்தவர்கள் 28 வயதுடைய கணவரும், அவரது மனைவியும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக, குறித்த தம்பதியினர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டின்...

இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருக்கும் இலங்கையினர் குறித்து வெளியான தகவல்!

யுத்தக்காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்ததாவது, இதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யுத்தக்காலத்தில் வடக்கில் வாழ்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் பாதுகாப்பு தேடி...

தத்தெடுத்த குழந்தையை கொன்ற தம்பதியினர்; தீர்ப்பளித்த நீதிமன்றம்!

தத்தெடுப்பதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட தம்பதியினருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த தம்பதியினர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த தீர்ப்ப வழங்கப்பட்டுள்ளது. நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி சுஜீவ நிசங்க இந்த...

மாலம்ப பகுதியில் கேரள கஞ்சாவுடன் தம்பதியினர் கைது!

மாலம்ப - ஹோகந்தர விஸ்கம் மாவத்தை பகுதியில் 1கிலோ 800 கிராம் கேரள கஞ்சாவை மகிழுந்தில் மறைத்துக் கொண்டு சென்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலம்பை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 33 வயதுடைய...

கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மனைவி!

பதுரலிய - சீலதோல பிரதேசத்தில் ஆண் ஒருவரும் அவரது மனைவியும் தடி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் அந்த நபர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்த தம்பதியினர் பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பதுரலிய பிரதேசத்தில் பதருகல்ல...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்…!

மித்தெனிய, கல்பொத்தயாய - ஜுலம்பிட்டிய வீதியில் 6வது மைல் தூணுக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். இதற்கமைய 42 வயதுடைய ஆண் மற்றும் 40 வயதுடைய பெண் ஒருவரே காயமடைந்துள்ளனர். தம்பதியினர் முதலில் மித்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். மேலும் துப்பாக்கிச் சூட்டிற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img