Sunday, April 19, 2026
No menu items!

தரவு சேகரிப்பு

“குடிசன  மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட  “குடிசன  மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. 2024 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த  தொகைமதிப்பின் முதற்கட்ட அறிக்கை, தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் குடிசனம், குடிசன வளர்ச்சி மற்றும் மாவட்ட...

ஏப்ரல் மாதத்தில் இருந்து டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க திட்டம்!

டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் ஏப்ரல் 2025 இல் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கத் தொடங்கும், தரவு சேகரிப்பு இப்போது இறுதி கட்டத்தில் உள்ளது. குடிமக்கள் தங்கள் விவரங்களை பிரதேச செயலகங்கள் வழியாக சமர்ப்பிக்கலாம். முதல் கட்டத்தில் முக அங்கீகாரம் மற்றும் கைரேகை சேகரிப்பு ஆகியவை அடங்கும், இரண்டாவது கட்டத்தில் விழித்திரை ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தரவு சேர்க்கப்படும். புதிய...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img