Tuesday, August 4, 2026
No menu items!

தலைவலி

கோதுமையில் 3 இரகசிய பொருட்களை கலந்தால் நீரிழிவை கட்டுக்குள் வைக்கலாம்…என்ன பொருள்?

இன்றைய காலகட்டத்தில், நீரிழிவு நோய் ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. நீரிழிவு நோய் ஒரு பெரும் தலைவலியாக இருக்கும் அதே சமயம் இன்னும் புதிது புதிதாக நீரிழிவு இரண்டு மூன்று தற்போது ஐந்து வரை வந்து விட்டது. இதுாபன்ற நோய்கள் தொற்றால் ஏற்படும் நோய் அல்ல. இவை நம் உணவு பழக்கவழக்கத்தால் வருகின்ற நோயாகும். அப்படிப்பட்ட...

வகைவகையான தலைவலிகள் இருந்தாலும் எந்த தலைவலி எந்த நோயின் அறிகுறியாகும்?

இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறையில், நம் வாழ்வில் பல உடல்நலப் பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இதற்கு காரணங்கள் பல சொல்லலாம். நாளுக்கு நாள் இவற்றின் அபாயமும் உடலில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இப்படி வருவதில் நமக்கு மிகவும் பொதுவான பிரச்சனையாக வரக்கூடியது தலைவலி. இது யாருக்கும் எந்த நேரத்திலும் ஏற்படலாம். பெரும்பாலும் ஒருவருக்கு தலைவலி வரும்போது...

நடைபயிற்சியின் போது தண்ணீர் பருகலாமா? பலருக்கும் தெரியாத உண்மை..!

நடைபயிற்சி செய்யும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தண்ணீர் மனிதர்கள் உயிர்வாழ மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. உடம்பில் வெப்பநிலையை சீராக வைப்பதற்கும், ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த சரியான அளவில் தண்ணீர் அருந்துவது மிகவும் மேலும் உடம்பில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதற்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை...
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 6 பேர் காணாமல் போயுள்ளனர்

கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 2,331 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்...
- Advertisement -spot_img