Wednesday, July 22, 2026
No menu items!

திருகோணமலை சம்பவம்

“புத்தருக்குச் சொந்தமான இலங்கை பூமியில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர்” – ஞானசார தேரர்!

புத்தரின் பாரம்பரியத்துக்குச் சொந்தமான இலங்கை நிலத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சமீபத்திய திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்குவதாக குறிப்பிட்டார். “திருகோணமலையில் ஏற்பட்ட பதற்றத்தினால்...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img