Tuesday, June 9, 2026
No menu items!

திருகோணமலை வைத்தியசாலை

உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிய பெண் உயிரிழப்பு..!

திருகோணமலையில் மது பாவனைக்கு அடிமையான கணவனை திருத்துவதற்காக தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிய மனைவி பரிதாபமாக நேற்று சனிக்கிழமை (30.11.2024) உயிரிழந்துள்ளார். திருகோணமலை , பாலையூற்று  சேர்ந்த  31 வயதுடைய  ஒரு பிள்ளையின் தாயே  உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவர் மதுபாவனைக்கு அடிமையானவர் ஆவார். இந்நிலையில், அவரை திருத்துவதற்காக குறித்த பெண் கடந்த 21ஆம் திகதி...

திருகோணமலையில் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு…!!

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தம்பலகாமம் - கூட்டாம்புளி பகுதியில் சடலம் காணப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலத்துக்கு அருகே அடையாள அட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்த நபர் தம்பலகாமத்தைச் சேர்ந்த அன்புவழிபுரத்தில் திருமணம் முடித்தவர் என்பதோடு சமீப...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img