Tuesday, May 26, 2026
No menu items!

திருச்சி

திருச்சியிலிருந்து யாழிற்கு புதிய விமான சேவை..!

திருச்சியிலிருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை மார்ச் மாதம் தொடங்குகிறதென இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு தினமும் 2 முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் இந்த விமான சேவையையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைக்கு அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இலங்கை யாழ்ப்பாணம்...

இலங்கை கைதி தமிழக சிறைச்சாலையிலிருந்து தப்பியோட்டம்..!

தமிழகத்தின்  திருச்சி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதான இலங்கை கைதி ஒருவர் தப்பிச்சென்றுள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் தப்பிச் சென்றிருந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டதையடுத்து நேற்றைய தினம் விசேட சோதனைநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன்போது சிறைச்சாலையில் சில கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்த முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய அனைவரும் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து  இன்று குறித்த மூவரும்  நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இன்று காலை 11:30 மணியளவில்   கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img