Friday, June 19, 2026
No menu items!

திருமண நிகழ்வில் மோதல்

கொட்டகலை திருமண விழாவில் மோதல்: 11 பேருக்கு விளக்கமறியல்

கொட்டகலை நகரத்தில் கடந்த புதன்கிழமை (17) நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தலவாக்கலை மற்றும் நோர்டன் பகுதிகளைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து 11 சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று கைது செய்தனர். திம்புள்ளை,பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சுற்றியுள்ள நிலையங்களின் பணியாளர்கள் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா – ஈரான் உடனடி போர் நிறுத்தம்: இலங்கை வரவேற்பு

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்ட உடனடி போர் நிறுத்த உடன்பாட்டை இலங்கை வரவேற்றுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய பதற்றத்தை தணித்தல் மற்றும் நீண்டகால பிராந்திய மற்றும்...
- Advertisement -spot_img