Friday, August 7, 2026
No menu items!

துப்பாக்கி வீரர்

இந்தியாவுக்கு மூன்றாவது வெண்கலப் பதக்கம்…!

தற்போதைய பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வரலாற்று சாதனைப்படைத்து வருகின்றது. இதனடிப்படையில், ஆடவருக்கான 50 மீட்டர் ஏர் ரைபிள்  போட்டியில் 3 ஆவது பொஷிசன் பிரிவில் துப்பாக்கி வீரர் ஸ்வப்னில் குசலே தனது முதல் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இவர் தனது போட்டியை ஸ்வப்னில் 451.4 மதிப்பெண்களுடன் முடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள உக்ரைனின் செர்ஹி குலிஷ் (461.3)...
- Advertisement -spot_img

Latest News

குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு

குருவிட்ட சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். சிறைச்சாலையில் இன்று (07) காலை இந்த...
- Advertisement -spot_img