Tuesday, August 4, 2026
No menu items!

தும்பகல்ல கன்டா

மூவாயிரம் கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

தும்பகல்ல கன்டா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையி ஒன்றின் போது, ​​பதுரலிய பொலிசார் பெருமளவு ஐஸ் (ICE) போதைப்பொருளை மீட்டுள்ளனர். இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் 3.362 கிலோ ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். எனினும், இந்த போதைப்பொருள் பதுக்கலுக்குப் பொறுப்பான நபர்கள் தற்பொழுது வரையில் கைது செய்யப்படவில்லை. சந்தேக நபர்களைக்...
- Advertisement -spot_img

Latest News

மோட்டார் சைக்கிள்களுக்கான பிரத்தியேக வீதி களுவாஞ்சிகுடியில்

இரு சக்கர வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் நாட்டின் முதல் தனிப்பட்ட மோட்டார் சைக்கிள் வீதியை களுவாஞ்சிகுடியில் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...
- Advertisement -spot_img