Sunday, April 26, 2026
No menu items!

துரித நடவடிக்கை

வேலணை வயல்வெளிகளை தீ மூட்டும் விசமிகள் –  மக்களுடன் கால்நடைகளும் பறவைகளும் பாதிப்பு – கட்டுப்படுத்த முடியாது திணறும் அதிகாரிகள்!

மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும்  வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால் புற்கள் சுடர்விட்டு பற்றி எரிந்து வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளதுடன் கால்நடைகளும் பெரும் அசௌகரியங்களை  சந்தித்துள்ளன. இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தியதை அடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்டதன் பிரகாரம் யாழ் மாநகர சபையின் தீயணைப்பு...

குற்றப் பிரிவுகளை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

மாகாண மட்டத்தில் குற்றப் பிரிவுகளை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த பிரிவுகள் அமைக்கப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இந்த பிரிவுகளை ஸ்தாபிக்கும் பணிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரிவுகளுக்கான அதிகாரிகளை நியமிப்பதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கு தேவையான...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக குற்றப்பிரிவுகளை நிறுவ தீர்மானம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக மாகாண குற்றப்பிரிவுகளை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார். தற்போது தென் மற்றும் மேல் மாகாணங்களில் இவ்வாறான பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய ஏழு மாகாணங்களிலும் இவ்வாறான பிரிவுகளை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளதாக வீரசூரிய தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதிலும் இந்தப் பிரிவுகள் தீவிரப் பங்கு...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img