Monday, August 3, 2026
No menu items!

துறைமுகம்

இறக்குமதி செய்யப்பட்ட 490 வாகனங்கள் விடுவிப்பு !

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் இரண்டாவது தொகுதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாவது தொகுதி வாகனங்கள் கடந்த வாரம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன. தற்போது 490 வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.      

துறைமுகத்தில் உள்ள கொள்கலன்கள் தொடர்பில் விமல் வீரவன்ச ஆதங்கம்..!

துறைமுகத்திலிருந்து சுங்கப் பரிசோதனைகள் எதுவுமின்றி விடுவிக்கப்பட்ட 325 கொள்கலன்களும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவருக்குரியது என்றும் அந்தக் கொள்கலன்களில் சட்டவிரோத பொருட்கள் இருக்கின்றமையை அறிந்ததாலேயே அவற்றை சுங்க பரிசோதனைகளின்றி விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பரிசோதனைகளின்றி கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்குமாறு அழுத்தம் கொடுப்பதற்கு அமைச்சர் ஒருவருக்கு...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீதான தாக்குதல் ரத்து; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தெஹ்ரானுடன் விரைவாக ஒப்பந்தம் எட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...
- Advertisement -spot_img