Friday, June 19, 2026
No menu items!

தூக்கிட்டு தற்கொலை

இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…!

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிச்சேனை பகுதியில் 20வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அண்மையில் திருமணமான வெருகல் - மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 20 வயதான ஒருவரே இவ்வாறு வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை....
- Advertisement -spot_img

Latest News

ஐசிசி தலைவர் ஜெய் ஷா கொழும்பு வருகை!

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நிர்வாக கட்டமைப்பு குறித்து அரச அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC தலைவர் ஜெய் ஷா...
- Advertisement -spot_img