Friday, July 24, 2026
No menu items!

தூதுவர் கபில ஜயவீர

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு உதவி வழங்க நடவடிக்கை!

லெபனான் நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு, லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை சங்கங்கள் மற்றும் தூதரகத்தில் பதிவுசெய்யப்பட்ட தனிப்பட்ட இலங்கையர்களுடன் தொடர்ந்து தொடர்பைப் பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டது. தூதுவர் கபில...
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img