Monday, August 3, 2026
No menu items!

தென்மராட்சி வலயக்கல்விப் பணிமனை

யாழில் அதிபர்-ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்..!

அதிபர்-ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாட்டை நீக்க வலியுறுத்தி இன்று 12/06  பிற்பகல் 2மணிக்கு தென்மராட்சி வலயக்கல்விப் பணிமனை முன்பாக- தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்-ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது " சுபோதினி ஆணைக்குழுவின் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கு சம்பள உயர்வை வழங்கு, மாணவர்களுக்கான போசாக்கு நிலையை உறுதிப்படுத்து, பெற்றோர் மீது சுமையை அதிகரிக்காதே, அதிபர்...
- Advertisement -spot_img

Latest News

சிறை கலவரம்;”அரசாங்கத்தை குழப்பும் சதித்திட்டமாகும்”

சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் அமைதிக்கேடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் முன்னாள், கொழும்பு...
- Advertisement -spot_img