Wednesday, August 12, 2026
No menu items!

தெம்பிலி லஹிரு

இலங்கையின் முன்னணி பாதாள உலகக் குழுவினர் ஆறு பேர் கைது!

நாட்டின் முன்னணி பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஐவரும் பெண் ஒருவரும் இந்தோனேசிய பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணந்துரை நிலங்க, பெக்கோ சமன், தெம்பிலி லஹிரு ஆகியோர் அடங்குவதாகவும், குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், பெக்கோ சமனின் மனைவியும் மூன்று வயது குழந்தையும்...
- Advertisement -spot_img

Latest News

கைதிக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சிறைக்காவலர் கைது

மெகசின் சிறைச்சாலைக்கு  போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 53 வயது சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான சோதனையில் 100 கிராம் ஐஸ் மற்றும்...
- Advertisement -spot_img