Wednesday, August 12, 2026
No menu items!

தெற்கு இத்தாலி

மத்திய தரைக்கடலில் விபத்துக்குள்ளாகிய படகுகள்!

தெற்கு இத்தாலியில் மத்தியத்தரைக்கடல் பகுதியில் இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பதினொரு அகதிகள் உயிரிழந்துள்ளதோடு, 64 பேர் காணாமல் போயுள்ளனர். இதனை, ஜேர்மன் தொண்டு நிறுவனம், இத்தாலிய கடலோர காவல்படை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஜேர்மன் உதவிக் குழுவின் நாதிர் மீட்பு கப்பல் இத்தாலிய தீவான லம்பேடுசாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது அங்கு படகு...
- Advertisement -spot_img

Latest News

 பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி மூலம் நீர் வழங்க திட்டம்

வறட்சியான காலநிலை காரணமாக பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி ஊர்தி மூலம் நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய கடுமையான வறண்ட காலநிலை காரணமாக...
- Advertisement -spot_img