Monday, August 3, 2026
No menu items!

தெல்கொட

மற்றுமொரு துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்!

கலவானை தெல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தற்போது இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  
- Advertisement -spot_img

Latest News

லயன் குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்; போகாவத்தையில் அனர்த்தம்

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட போகாவத்தை, திம்புள்ளை மற்றும் மவுண்ட்வனன் ஆகிய தோட்டங்களில் உள்ள லயன் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக...
- Advertisement -spot_img