Sunday, August 2, 2026
No menu items!

தேசியக் கொள்கை

AI தொடர்பான தேசியக் கொள்கையை ஆரம்பிக்கவுள்ள இலங்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான தேசியக் கொள்கையை வகுப்பதற்காக பொதுமக்களின் கருத்துக்களை சேகரிக்கும் நடைமுறையை அரசு தொடங்கியுள்ளது. டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்னவின் கூற்றுப்படி, கருத்துக்களை சமர்ப்பிக்க மார்ச் 14 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படும். இந்தக் கொள்கையை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, இந்த செயல்முறையைத் தொடர்ந்து இறுதி வரைத் தயாரிக்கும் என்றும்...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீதான தாக்குதல் ரத்து; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தெஹ்ரானுடன் விரைவாக ஒப்பந்தம் எட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...
- Advertisement -spot_img