செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான தேசியக் கொள்கையை வகுப்பதற்காக பொதுமக்களின் கருத்துக்களை சேகரிக்கும் நடைமுறையை அரசு தொடங்கியுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்னவின் கூற்றுப்படி, கருத்துக்களை சமர்ப்பிக்க மார்ச் 14 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படும்.

இந்தக் கொள்கையை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, இந்த செயல்முறையைத் தொடர்ந்து இறுதி வரைத் தயாரிக்கும் என்றும் அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here