Friday, June 5, 2026
No menu items!

தேசிய மக்கள் சக்தி

திறந்துவைக்கப்பட்ட தேர்தல் பிரசார அலுவலகங்கள் !

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் பிரசார அலுவலகங்கள் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல், இலக்கம் 298, யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் அலுவலகமும் தொடர்ந்து இலக்கம் 362, பிரதான வீதி கொழும்புத்துறை, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் மற்றுமொரு தேர்தல் அலுவலகமும் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் தேசிய மக்கள்...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைக்கான நாட்டுப் பணிப்பாளருக்கும்  அனுரகுமார திஸாநாயக்கவும் இடையில் சந்திப்பு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைக்கான நாட்டுப் பணிப்பாளர் திரு.தகாபுமி கடோனோவை ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்றையதினம் சந்தித்துள்ளார். திசாநாயக்க 'X' இல் (முன்னாள் ட்விட்டர்) ஒரு பதிவில், "இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்,...

வளமான நாட்டையும் அழகான வாழ்வையும் மக்களுக்கு உரித்தாக்குவதற்கான சவாலை ஏற்றுக்கொள்ள நாம் தயார்; அநுர குமார திசாநாயக்க!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்ட சந்தர்ப்பத்தில் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் – 12.08.2024 நடைபெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பெரும் நெருக்கடிக்குள் இருந்த ஆளும் குழுவினால் எமது நாடு அழுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து எமது நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான சவாலை தேசிய மக்கள்...

வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்ட  அனுரகுமார திஸாநாயக்க!

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (12) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் அனுரகுமார திஸாநாயக்க வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார். இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் தோழர் டாக்டர் நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவை...

அநுரவைச் சந்தித்த வேலையில்லாப் பட்டதாரிகள்..!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (08) நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வேலையற்ற பட்டதாரிகள் சிலர் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமாக அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளனர். இதன்போது வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரையில் வேலையில்லாத பட்டதாரிகள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள்...

கட்டுப்பணம் செலுத்தியுள்ள தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர்!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் சார்பில் பண வைப்புத் தொகை வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்கவின் சார்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று பத்திரம் வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் சார்பாக NPPயின் நிறைவேற்று உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித...

அனுரகுமார – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..!

ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சுகே யொசிபுமிக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்து வருகின்ற நட்புறவு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்தகட்ட...

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க தமது கட்சி தயாராக இருக்கிறது; மத்திய நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் வரை எந்தவொரு வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கும் தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் ஆதரவளிக்காது என மத்திய நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் சமரசிங்க இவ்வாறு அறிவித்திருந்தார். அரச துறை ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைகளுக்கு...

தேசிய அரசாங்கத்திற்கு இடமில்லை: மொட்டு உறுதி..!

தேசிய அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முற்படுவாராயின் அதற்கு ஒத்துழைப்பு வழங்காதிருக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி திட்டமிட்டுள்ளது. தேசிய மட்டத்திலான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறானதொரு நகர்வுக்கு ஒத்துழைத்தால் அது கட்சிக்கு மேலும் பின்னடைவாக அமையக்கூடும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தேசிய அரசமைக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர்...

இலங்கை சமூகத்தில் உரையாற்றுவதற்காக ஐக்கிய இராச்சியத்தில் அனுரகுமார திஸாநாயக்க!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க  இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் சந்திப்பதற்காக சென்றுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க நேற்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்தார், அங்கு அவரை ஹீத்ரோ விமான நிலையத்தில் இலங்கை சமூகத்தினர் பலரும் வரவேற்றனர். ஜூன் 15, 2024 சனிக்கிழமையன்று  இங்கிலாந்தில் உள்ள கிரிஸ்டல் கிரான்ட்டில் இலங்கை சமூகத்தினரிடம்...
- Advertisement -spot_img

Latest News

கோட்டாவின் பயணத் தடை; மன்னிப்பு கோரிய தேரர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை குறித்துத் தான் தெரிவித்த கருத்துகளுக்காக தினியவல பாலித தேரர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். ஊடகங்களுக்கு...
- Advertisement -spot_img