Monday, August 17, 2026
No menu items!

தேரர்கள்

புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: வரலாறு மற்றும் அழகியல் பாடங்களை கட்டாயப் பாடங்களாக பேண வேண்டும் என வலியுறுத்தல்!

2026 முதல் நடைமுறைக்கு வரும் கல்விச் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர். புதிய பாடத்திட்டத்தில், 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்கான கட்டாயப் பாடங்களிலிருந்து வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டு, அவை தெரிவுப் பாடங்களாக மாற்றப்பட உள்ளன. இது தொடர்பாகவே...

கிளிநொச்சியை வந்தடைந்த பௌத்த தேரர்கள் – பல்கலை மாணவர்கள் வரவேற்பு..!

உலக சுகந்திரம் வேண்டி திஸ்ஸமகாராம (அம்பாந்தோட்டை) முதல் நாகதீபம் (நயினாதீவு) வரை இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பௌத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை இன்று (3/4/2025) கிளிநொச்சியை வந்தடைந்தது. கிளிநொச்சியை வந்தடைந்த தேரர்களை யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் வரவேற்றனர். வீதியிலிருந்து பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சரசவி விகாரை வரை மாணவர்கள், விரிவுரையாளர்கள் வரவேற்றனர். நாளைய தினம்...

கம்பஹாவில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு தேரர்கள்…!

கம்பஹா தொடருந்து  நிலையத்தில் பொது மலசலக் கூடத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் இரண்டு தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் தெரியவருவதாவது கணேமுல்ல பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் வசிக்கும் 20 மற்றும் 25 வயதுடைய இரண்டு தேரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தேக நபர்களின் பயணப் பொதிகளிலிருந்து 220 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருள்...
- Advertisement -spot_img

Latest News

இந்தியா பீகார் கோவிலில் நெரிசல்: 7 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலம் லகிசராய் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். கோவில் வளாகத்தில் மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்த...
- Advertisement -spot_img