Saturday, May 30, 2026
No menu items!

தேர்தல் பிரச்சார கூட்டம்

பிரச்சார கூட்டத்தில் வெற்றுக் கதிரைகளுக்கு உரையாற்றிய தமிழரசு கட்சியினர்..!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஆதரவாளர்கள் இல்லாததால், பிரமுகர்கள் வெற்று கதிரைகளுக்கு உரையாற்றி இருந்தனர். சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை தமிழரசு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனின் தலைமையில் இடம்பெற்றது. கூட்டத்தில் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்...

தமிழர்களுடைய அடையாளத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் – சாள்ஸ் நிர்மலநாதன்!

தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய அடையாளங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக எமது வரலாற்றை நாங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் எமக்கு காலம் தந்த கடமையாக உள்ளது என வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் நானாட்டான் பிரதேச வேட்பாளர்களை ஆதரித்து  நேற்று மாலை நானாட்டான் பிரதேசத்தில் தேர்தல்...

சோசலிச சமத்துவக்கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்..!

சோசலிச சமத்துவக்கட்சியில் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று (4/7/2025) யாழ்ப்பாணம் YMCA மண்டபத்தில் நடைபெற்றது. கட்சியின் இளைஞர் அணி செயலாளர் மகாலிங்கம் டிலக்ஷசன் தலமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சமன் குணதாச யாழ் மாவட்ட அமைப்பாளர் பரமு திருஞானசம்பந்தர் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

நேற்றைய தினம் யாழில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம்!

ரணில் விக்கிரமசிங்க அவர்களது தேர்தல் பிரச்சார கூட்டமானது நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைய நட்சத்திரம் விளையாட்டு மைதானத்தில் மாலை நடைபெற்றுள்ளது. இதில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் உரையாற்றியுள்ளார். பல மக்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  

சஜித் அணியும் இனவாதி!-தலைகுனியும் தமிழ் தரப்பு!

பிராபகரன் மாத்திரமே இந்த முறை போட்டியிடவில்லை என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின்  பிரதிப்பொதுச் செயலாளர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு தெரிவித்தார். இதனையடுத்து, பெரும்பான்மையின மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில்  இனவாத கருத்துக்களை வெளியிடுவதாக சமூக வலைத்தளங்களில் சுஜீவ சேனசிங்க மீது விமர்சனம்...
- Advertisement -spot_img

Latest News

கலமெட்டிய கடல் பகுதியில் மூழ்கி மாணவர்கள் மூவர் மாயம்

அம்பாந்தோட்டை,ஹுங்கம, கலமெட்டிய கடல் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த மாணவர்கள் 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என...
- Advertisement -spot_img