Monday, June 8, 2026
No menu items!

தேவையான நிதி

இணையவழி கடவுச்சீட்டு விண்ணப்பம்: வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு புதிய வசதி!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இனி தாங்கள் உள்ள இடத்திலிருந்தே, இணையவழி மற்றும் நிகழ்நிலை முறைமை மூலம் கடவுச்சீட்டுகளுக்காக விண்ணப்பிக்கக் கூடிய புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 20 வெளிநாட்டு இலங்கை தூதரகங்கள்/தூதுப்பணிக் குழுக்கள் மூலம் இந்த சேவை அமுல்படுத்தப்படும். அதற்கான உயிர்க்குறி சேகரிப்பு நிலையங்கள், தொழில்நுட்ப வசதிகள், மென்பொருள் அபிவிருத்தி...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img