Friday, April 24, 2026
No menu items!

தொடருந்து  சேவைகள்

நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைக்கான விசேட போக்குவரத்து திட்டம்!

புத்தாண்டுக்காக தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு மற்றும் பிற நகரங்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக, நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைக்கான விசேட போக்குவரத்து திட்டத்தைச் செயல்படுத்தத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்காக சுமார் 800 மேலதிக பேருந்துகளை ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன், புத்தாண்டு...

பிரதான தொடருந்து  சேவைகள் வழமைக்கு!

இயந்திர கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பிரதான தொடருந்து மார்க்கம் ஊடான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று இன்று (01) காலை வல்பொல பகுதியில் இயந்திர கோளாறினால் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன. மீண்டும் தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.     <!-- -->

வழமைக்கு திரும்பிய தொடருந்து சேவைகள்!

கடந்த 3 நாட்களாக தடைப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் இன்று (20) முதல் வழமைப்போல இயங்கும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடருந்து இயக்குநர்களுக்கு இடம்பெற்ற பரீட்சை காரணமாக, கடந்த 17 ஆம் திகதி முதல் பல தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டன. இருப்பினும், நேற்று பிற்பகல் எவ்வித தொடருந்து சேவையும் இரத்து செய்யப்படவில்லை என தொடருந்து திணைக்களம்...

கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து  சேவைகள் இன்று இரத்து!

கொழும்பு - மட்டக்களப்பு தொடருந்து  சேவைகள் அனைத்தும் இன்றைய தினம் (18) இரத்து செய்யப்பட்டுள்ளன. மின்னேரியா – ரொட்டவௌ பகுதியில் எரிபொருள் தாங்கிய தொடருந்தில் மோதி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இதன் காரணமாக, தொடருந்து தடம்புரண்டதுடன் தொடருந்து பாதை பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து பாதையினைச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img