Sunday, June 14, 2026
No menu items!

தொலைநோக்கு

அரசுத் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

பெப்ரவரி 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் திட்டம், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையின்படி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான முதல் படியைக் குறிக்கும் என்று தொழிற்கல்வி துணை அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்தார். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம், அரசுத் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு...

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக மக்களுக்காக என்றும் குரல் எழுப்புவோம்; சஜித்!

நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கும் போது மக்கள் எதிர்பார்க்கும் சேவைகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது சொல்வதைச் செய்யாத போக்கே காணப்படுகிறது. மக்களுக்கு நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை வழங்கி விட்டு திணறி வருகின்றனர். வலுவான வேலைத்திட்டமும் அதற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையும் இந்த அரசாங்கத்திடம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கம்பஹா இடம்பெற்ற...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img