Friday, July 24, 2026
No menu items!

தொலைபேசி இணைப்பு

கெஹேல்பத்தர பத்மே குழுவிடம் இருந்து அதிர்ச்சித் தகவல்கள் !

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கெஹேல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றக் குழுவினரிடம் இருந்து அதிர்ச்சித்தரும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், மித்தெனிய - கண்டேவத்தை பகுதியில் மூவர் கொலை செய்யப்பட்டமையும், மித்தெனிய - தொரகொலயாய பகுதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமும் தங்களுக்குத் தெரிந்தே நடத்தப்பட்டதாக அவர்கள் காவல்துறையிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். இந்த...

அனைத்து சிறைச்சாலைகளிலும் சிறப்பு பாதுகாப்பு திட்டம்!

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொலைபேசி இணைப்புத் தடுப்பு சாதனங்களின் (ஜாமர்கள்) நவீனமயமாக்கலும் சேர்க்கப்பட்டுள்ளது. அண்மையில் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் சம்பவத்தைத் தொடர்ந்து, நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி சிறைச்சாலைகளில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறைச்சாலைகளில் ஏற்கனவே ஜாமர்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், கட்டிடங்களின் தன்மை...
- Advertisement -spot_img

Latest News

வத்தளையில் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு

வியாழக்கிழமை இரவு வத்தளை, கதிரான பாலம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான நபர், உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சுடப்பட்ட பின்னர் வைத்தியசாலையில்...
- Advertisement -spot_img