தொல்பொருள் இடம்
உள்நாட்டுச்செய்திகள்
சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்..!
தொல்பொருள் இடங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு இரவில் திறப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சீகிரியா, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு இரவு நேர அணுகலை வழங்கும் முதல் இடமாக இருக்கும் என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் கமகேதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பொதுமக்களின்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


