Friday, June 12, 2026
No menu items!

தொழிலாளி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் ரூ.1,750 ஆக உயர்வு !

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து 25 நாட்கள் பணிக்கு வருகை தந்தால், அவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் ரூ.200 வருகைக்கான கொடுப்பனவு கிடைக்கும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் கீழ், தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் ரூ.1,550 ஆகவும், வருகைக்கான ரூ.200 கொடுப்பனவுடன் மொத்தம் ரூ.1,750 நாளாந்த வேதனமாகவும் முன்மொழியப்பட்டுள்ளது. இதனை தெளிவுபடுத்திய அமைச்சர் வசந்த சமரசிங்க...

கடலில் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!!

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதுடைய அந்தோணிப்பிள்ளை றோமன் மெய்ன்ரன் என்பவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். கட்டுமரமொன்றில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்ற வேளை , கட்டுமரத்தில் இருந்து தவறி கடலினுள் விழுந்து உயிரிழந்துள்ளார்.மேலும்  சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img