Saturday, May 9, 2026
No menu items!

நகை

காதலனின் வீட்டிலிருந்து தங்க நகைகளை திருடிய காதலி!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞரும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமண தினமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த சில நாட்களாக...

தம்பதியினரை மிரட்டி கொள்ளையடித்து சென்ற இருவர் கைது!

கார், பணம் மற்றும் நகைகளைத் திருடியதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (16) மதியம், திருகோணமலை சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள மான் பார்க்கும் இடத்திற்கு ஒரு ஜோடி வந்திருந்தது. காரில் வந்த மூன்று நபர்கள், தம்பதியினரை மிரட்டி, அவர்களின் கார், பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். திருகோணமலை காவல் நிலையத்தில் செய்யப்பட்ட...

நூதனமான முறையில் திருட்டு – குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் நகை, பணம் காணாமல் போய் உள்ளதாக இன்றையதினம் (05/03/2025) திகதி பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த காணாமல் போன நகைகள் அடங்கிய வீடானது காரைதீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேச வீடு என்பதும் காரைதீவு பொலிஸாருக்கு தெரியவந்ததை அடுத்து பொலிஸார் உடன் விஜயம்...

போலி தங்க நகைகளை பயன்படுத்தி பண மோசடி!

பதுளையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில்  போலி தங்க நகைகளை பயன்படுத்தி 19,670,000 ரூபாவை மோசடி செய்த  நபரை பதுளை பொலிஸ் பிரிவின் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தனியார் நிதி நிறுவன உரிமையாளர் செய்த முறைப்பாட்டின்  அடிப்படையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன் போது சந்தேகநபரிடம் இருந்து 41 போலி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img