Wednesday, July 29, 2026
No menu items!

நச்சு வாயு

கொழும்பு விடுதியில் நடந்த மர்மச்சம்பவம்; இருவர் மரணம்!

கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள ஒரு விடுதியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டவரினால் ஒருவரான 27 வயது ஜேர்மன் பெண் உயிரிழந்தார். இதே விடுதியைச் சேர்ந்த 24 வயது பிரிட்டிஷ் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. நச்சு வாயுவை சுவாசித்ததால் ஏற்பட்ட மரணமாக...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img