Wednesday, June 10, 2026
No menu items!

நடத்துநர்கள்

பயணச் சீட்டுகள் வழங்கப்படாமைக்காக 132 தனியார் பேருந்து நடத்துநர்களுக்கு அபராதம்!

மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, பயணச் சீட்டு வழங்க தவறிய 132 தனியார் பேருந்து நடத்துநர்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்றைய (22) பயணிகளுள் 9 பேருக்கு செல்லுபடியாகும் பயணச் சீட்டுகள் வழங்கப்படாமைக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனத்தைச் செலுத்தும் போது தொலைபேசி பயன்படுத்தல், உரிமம் இல்லாமல் பேருந்தை இயக்குதல், போலி ஆவணங்கள் வைத்திருத்தல்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img