Thursday, July 30, 2026
No menu items!

நல்லாட்சி

விஜித ஹேரத்தை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு!

கடந்த 'நல்லாட்சி' அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவங்ச பத்திராஜாவுக்கு எதிராக இலஞ்ச...

இன்று வயது 29 உலகத்தில் உள்ள 90 இளம் தலைவர்களில் நானும் ஒருவன்.; ஜீவன்!

நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் தோட்ட தொழிலாளர்களுக்கு 50ரூபாவை பெற்றுக்கொடுக்க வக்கில்லாதவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களை எப்படி சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கல் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று (12) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த...

தற்போது ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து விமர்சனம் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ!

கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்து தற்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுபவர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த வேட்பாளர்களின் நம்பகத்தன்மை குறித்து ராஜபக்சே கேள்வி எழுப்பினார் மற்றும் தகவலறிந்த வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான அவர்களின் திறன் குறித்து சந்தேகம் தெரிவித்தார். ஊழலை ஒழிப்பதற்கும் திருடர்களை கைது...
- Advertisement -spot_img

Latest News

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவு

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு...
- Advertisement -spot_img