Monday, July 6, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன்

அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ள கஜேந்திரகுமார் எம்.பி

நாடாளுமன்ற வளாகத்திற்குள் பெண் ஒருவரை அவதூறாகப் பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சுமத்திய குற்றச்சாட்டுகளை, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று சபையில் மறுத்துள்ளார். "நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறிப்பிடும் பெண்ணை தான் சந்தித்ததே இல்லை எனவும் இந்தப் பொய்யான குற்றச்சாட்டு தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது," என்றும் அவர் மேலும் கூறினார். மேலும்...

ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்கும் சாணக்கியன் எம்பி..!

2004 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 34 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் அதிகளவானார்கள் தமிழர்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஊழலற்ற அரசாங்கத்துக்காக மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய, குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும்...
- Advertisement -spot_img

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...
- Advertisement -spot_img